கடை கூரையின் மேல் முதியவரின் உடல்

Ampang, Taman Pandan Cahaya – வில் உள்ள ஒரு கடையின் கட்டடத்தின் கூரைக்கு மேல் 71 வயதுடைய மதிக்கத்தக்க B. Vadivalu -வின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து நேற்று இரவு 7.04 மணியளவில் கிடைக்கபெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் ஜே.பி.பி.எம் செயல்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.

அந்த முதியவர் சுயநினைவின்றி காணப்பட்டதுடன் அவர் இறந்துவிட்டதாகவும் அம்பாங் மருத்துவமனை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக Ahmad Mukhlis கூறினார்.

மேல் நடவடிக்கைகளுக்காக அப்பெரியவரின் உடல் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் சம்பவம் குறித்த காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாக Ahmad Mukhlis அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்