நாளை வரை மழை தொடர்ந்து பெய்யும்

பகாங், ஜோகூர், சரவாக் ஆகிய ,மாநிலங்களில் நாளை வரை மழை தொடர்ம்து பெய்யு, என மலேசிய வானிலை ஆய்வு மையமான MetMalaysia கணித்துள்ளது.

பகாங்கில், குவாந்தான், பெக்கான், ரொம்பின் ஆகிய வட்டாரங்களிலும்,
ஜொகூரில் , குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி, ஜோகூர் பாருவிலும்
தொடர்ந்து கனமழை பெய்யும் என MetMalaysia குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்