எஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்கள் 2023 ஆம் ஆண்டு கல்வியாண்டில் ஆறாம் படிவத்திற்கு செல்ல வாய்ப்பு வழங்குவது தொடர்பான முடிவு வரும் ஜுலை 3 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். முடித்த மாணவர்கள் ஆறாம் படிவம் செல்ல தகுதி பெற்றுள்ளார்களா? இல்லையா? என்பது குறித்த கல்வி அமைச்சின் சிறப்பு செயலி வாயிலாக அறிந்து கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.