பல்லினக் கட்சியில் இணைவரை சிவராஜ் பரி​சீலிக்கிறார்

மஇகாவின் முன்னாள் உதவித் தலைவரும், மேலவை உறுப்பினரமான டத்தோ சிவராஜ் சந்திரன், பல்லினக் கட்சி ஒன்றில் இணைவது குறித்து தற்போது பரிசீலினை செய்து வருகிறார். மஇகாவிலிருந்து கடந்த வாரம் வெளியேறியுள்ள முன்னாள் கேமர​ன்மலை நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ சிவராஜ், எந்த பல்லினக் கட்​சியில் இணைகிறார் என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்படவில்​​லை.
தொடக்கத்​தில் அவர் பெரிக்காத்தான் நேஷனலில் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் பி கே ஆர் ரில் இணைதற்கான சாத்தியமும் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டத்தோ சிவராஜ். இதுவரையில் எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.

WATCH OUR LATEST NEWS