பத்து கேவ்ஸில் 3 கோழி பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டன

இன்று விடியல் காலை 2.30 மணியளவில், கோலாலம்பூர் நகராண்மை கழகத்தினர் போட்ட திடீர் சோதனையில் 3 சோழி இறைச்சி சுத்தகரிப்பு தொழிச்சாலைகளுக்கு சமன் வங்கி உள்ளனர்.

பத்து கேவ்ஸ்சில் அமைந்துள்ள அந்த 3 கோழி இறைச்சி சுத்தகரிப்பு தொழிற்சாலையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், அந்த தொழிற்சாலை அசுத்தமாக இருந்ததுடன், அதில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளிகள் திஃபோயிட் ஊசியை போட்டுக் கொள்ளாமல் இருந்துள்ளதையும் அதிகாரிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.

மேலும் தொழிற்சாலைகளிலுருந்து கழிவுகள் வடிக்கட்டாமல் வெளியேற்றம் செய்தால் 2 தொழிற்சாலைகள் உடனடியாக மூட்டப்பட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS