இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஆடவர் பலி

கோத்தா பாரு, ஜூன்.14-

இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஆடவர் ஒருவர் உயிரழந்தார். இவ்விபத்து கோத்தா பாரு, ஜாலான் மாச்சாங்-கோல கிராய் சாலையில் நிகழ்ந்தது.

இதில் ஹொண்டா ஏர்கோர்ட் காரில் பயணித்தவர், இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிச் சம்பவ இடத்திலேயே மாண்டதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.

WATCH OUR LATEST NEWS