கோலாலம்பூர், ஜூன்.17-
2024 ஆம் ஆண்டுக்கான எஸ்டிபிஎம் தேர்வு முடிவு வரும் ஜுன் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சின் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான எஸ்டிபிஎம் தேர்வை நாடு தழுவிய நிலையில் 41 ஆயிரத்து 434 மாணவர்கள் எழுதியுள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.