தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடத்து வரும் சூர்யா, தமது மனைவி ஜோதிகாவும் டென்மார்க் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். டென்மார்க்கில் தமது ரசிகர்களுடன் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பியதும், சூர்யா மீண்டும் கங்குவா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கலந்துகொள்வார்.

Related News

கருப்பு' திரைவிமர்சனம்: தெய்வீக சக்தியோடு அநீதியை எதிர்க்கும் வழக்கறிஞராக சூர்யாவின் மாஸான நடிப்பு; ரசிகர்களைக் கவர்ந்த ஆர்.ஜே. பாலாஜியின் பக்திப் பொழுதுபோக்குத் திரைப்படம்!

பிரபல தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை: திரையுலகினர் அதிர்ச்சி

விஜய் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி

ஆவேசம் 2 குறித்து அண்மைய தகவல் கொடுத்த ஃபகத் ஃபாசில்

படையப்பா படத்தின் கதை பிடிக்கவில்லை


