May 21, 2026
Thisaigal NewsYouTube
“மலேசியாவின் முடிவு தெளிவான செய்தியாகும்”
தற்போதைய செய்திகள்

“மலேசியாவின் முடிவு தெளிவான செய்தியாகும்”

Share:

இஸ்ரேலுக்க சொந்தமான கப்பல் ஒன்று மலேசிய துறைமுகத்தில் அணைவதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்து இருப்பது மூலம் இஸ்ரேலுக்கு எதிராக மலேசியா கொண்டுள்ள நிலைப்பாட்டை மிகத் தெளிவாக காட்டியுள்ளது என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

இஸ்ரேல் கப்பலுக்கு எதிராக மலேசியாவின் முடிவு மற்றும் நிலைப்பாடு எந்த வகையிலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு இல்லை என்பதையும்
ஃபஹ்மி ஃபட்சில் விளக்கினார்.

இஸ்ரேலிய கப்பல் ஒன்று மலேசிய துறைமுகத்தில் அணைவதற்கு திட்டமிட்டு இருந்த நிலையில் போக்குவரத்து அமைச்சின் மூலமாக புத்ராஜெயா எடுத்த அதிரடி முடிவினால் அக்கப்பல் மலேசிய கடற்பகுதிக்குள் நுழைவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Related News

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது