வரும் சட்டமன்றத் தேர்தலில் நெகிரி செம்பிலான் மாநில அரசு தங்கள் வசமாகவிருக்கிறது என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதின் யாசின் இன்று கோடி காட்டியுள்ளார். நெகிரி செம்பிலான் மக்கள், நடப்பு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் மீது மிக ஆத்திரமாக உள்ளனர் என்பது அவர்களின் மனவோட்டத்தை ஆராய்ந்த போது தெரியவந்துள்ளதாக முன்னாள் பிரதமருமான முகைதீன் குறிப்பிட்டார். கடந்த சில நாட்காள நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நடத்தப்பட்ட கருத்தரங்குகளிலும் இந்த பேருண்மை தெரியவந்துள்ளதாக முகைதீன் குறிப்பிட்டுள்ளார்.

Related News

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

முன்கூட்டியே பொதுத்தேர்தல்: எதிர்கொள்ளத் தயாராகும் மலேசிய அரசியல் கட்சிகள்

நாடாளுமன்றப் பதவிகளை ராஜினாமா செய்ய டோனி புவா சவால்

ரஃபிஸி, நிக் நஸ்மி மீதான 10 மில்லியன் ரிங்கிட் கட்சியின் பிணை ஒப்பந்தம் இன்னும் செல்லுபடியாகும்: பிகேஆர் அறிவிப்பு

ஒற்றுமை அரசாங்கத்தில் மோதல் நீடித்தால் அது திடீர் பொதுத்தேர்தலுக்கு வழிவகுக்கும்: பிரதமர் அன்வார் எச்சரிக்கை


