May 20, 2026
Thisaigal NewsYouTube
விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது
அரசியல்

விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது

Share:

நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து பெரிக்காத்தான் நேஷனல் பணம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.

பெரிக்காத்தான் நேஷனல் பணம் பெற்றதாக கூறப்படும் சூதாட்ட நிறுவனங்களின் பின்னணி மற்றும் பெறப்பட்ட தொகை தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருவதாக எஸ்.பி.ஆர்.எம். புலன் விசாரணை இயக்குநர் ஹிஷாமுடின் ஹஷிம் தெரிவித்தார்.

பெரிக்காத்தான் நேஷனல் பணம் பெற்றுள்ளது என்பதற்கு ஆதராமாக முக்கிய ஆவணங்களுடன் கடந்த மே 30 ஆம் தேதி தனிநபர் ஒருவர் எஸ்.பி.ஆர்.எம். மில் புகார் செய்துள்ளதாக ஹிஷாமுடின் ஹஷிம் குறிப்பிட்டுள்ளார்.

Related News

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

முகைதீன் இல்லத்தில் நடைபெற்ற பெர்சாத்து சிறப்புக் கூட்டம்: அஸ்மின் அலி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு

முகைதீன் இல்லத்தில் நடைபெற்ற பெர்சாத்து சிறப்புக் கூட்டம்: அஸ்மின் அலி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு

மலேசியா - இந்தியா உறவில் புதிய மைல்கல்: உள்ளூர் நாணய வர்த்தகமும் தூதரக விரிவாக்கமும்

மலேசியா - இந்தியா உறவில் புதிய மைல்கல்: உள்ளூர் நாணய வர்த்தகமும் தூதரக விரிவாக்கமும்

மலேசியா - இந்தியா இடையே 11 முக்கிய ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

மலேசியா - இந்தியா இடையே 11 முக்கிய ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் மலேசியாவும் இந்தியாவும் விவேகமான குரல்களாக ஒலிக்க முடியும் - பிரதமர் அன்வார்

புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் மலேசியாவும் இந்தியாவும் விவேகமான குரல்களாக ஒலிக்க முடியும் - பிரதமர் அன்வார்

இந்தியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன் பல்லின மலேசியாவை பிகேஆர் ஆதரிக்கும் - பிரதமர் அன்வார்

இந்தியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன் பல்லின மலேசியாவை பிகேஆர் ஆதரிக்கும் - பிரதமர் அன்வார்