பினாங்கு மாநிலம், கெடா மாநிலத்திற்குச் சொந்தமானது என்று கெடா மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முகமட் சனுசி முகமட் நூர் அறிக்கை வெளியிட்டது தொடர்பில், அரச மலேசியா போலீஸ் துறை புகார் பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியது மட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.
இவ்விவகராம் தொடர்பில், முகமட் சானுசியின் மீதான விசாரணை குற்றவியல் நடைமுறைச் சட்டம் 112 ஆவது பிரிவின் கீழ் இன்று பதிவு செய்யப்படும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் செயலாளர் டத்தோ நூர்சியா சடுட்டீன் தெரிவித்துள்ளார்.

Related News

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

முகைதீன் இல்லத்தில் நடைபெற்ற பெர்சாத்து சிறப்புக் கூட்டம்: அஸ்மின் அலி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு

மலேசியா - இந்தியா உறவில் புதிய மைல்கல்: உள்ளூர் நாணய வர்த்தகமும் தூதரக விரிவாக்கமும்

மலேசியா - இந்தியா இடையே 11 முக்கிய ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் மலேசியாவும் இந்தியாவும் விவேகமான குரல்களாக ஒலிக்க முடியும் - பிரதமர் அன்வார்


