ஒரு தலைவர் என்பவர், வறுமையைப் புரிந்துகொள்வதற்கும், அப்பிரச்னையை எதிர்நோக்கும் மக்களுக்கு உதவி கரம் நீட்டுவதற்கும், அவர் வறுமையில் வாழ்ந்த அனுபவத்தை பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை என்று பாசிர் குடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் கரீம் தெரிவித்தார்.
மாறாக, மக்களின் வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற ஓர் உன்னதாம எண்ணத்தைக் கோண்டிருதாலே போதும் என்று ஏழ்மையைப் பற்றி பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதுவும் தெரியாது என கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நூர் கூறியதைத் தொடர்ந்து ஹசன் கரீம் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், தாங்களாகவே வறுமையை சந்திக்காவிட்டாலும், ஏழைகளுக்கு உதவ முயன்ற பல தலைவர்களை ஹசன் கரீம் உதாரணம் காட்டினார்.

Related News

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

முகைதீன் இல்லத்தில் நடைபெற்ற பெர்சாத்து சிறப்புக் கூட்டம்: அஸ்மின் அலி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு

மலேசியா - இந்தியா உறவில் புதிய மைல்கல்: உள்ளூர் நாணய வர்த்தகமும் தூதரக விரிவாக்கமும்

மலேசியா - இந்தியா இடையே 11 முக்கிய ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் மலேசியாவும் இந்தியாவும் விவேகமான குரல்களாக ஒலிக்க முடியும் - பிரதமர் அன்வார்


