விரைவில் நடைபெற விருக்கும் மாநில சட்ட மன்றத் தேர்தலுக்காக, வரும் ஜூன் 19 ஆம் தேதி சிலாங்கூர் மாநில சட்டசபை கலைக்கப்படும் என்று மாநில பெரிக்காத்தான் நேஷ்னல் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் அஸ்மின் அலி அறிவித்துள்ளார்.
சாட்டசபை கலைக்கப்படுவது குறித்து, சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷரி அறிவிப்பதற்காக காதிருக்க வேண்டியதில்லை என்றும், தாமே இன்றிரவு அறிவிப்பதாக நேற்றிரவு நடைபெற்ற பிரச்சார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அஸ்மின் அலி இதனை தெரிவித்தார்.

Related News

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

முகைதீன் இல்லத்தில் நடைபெற்ற பெர்சாத்து சிறப்புக் கூட்டம்: அஸ்மின் அலி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு

மலேசியா - இந்தியா உறவில் புதிய மைல்கல்: உள்ளூர் நாணய வர்த்தகமும் தூதரக விரிவாக்கமும்

மலேசியா - இந்தியா இடையே 11 முக்கிய ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் மலேசியாவும் இந்தியாவும் விவேகமான குரல்களாக ஒலிக்க முடியும் - பிரதமர் அன்வார்


