அந்த வழக்கு விசாரணை மூடப்பட்டு விட்டது

தேசிய சைக்கிளோட்டி வீராங்கனைக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக சைக்கிளோட்ட பயற்றுநருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணை, மூடப்பட்டு விட்டதாக புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்மதி அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.

வாக்குமூலப்பதிவில் நிறைய முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டதால் அப்புகார் மீதான விசாணையை தொடர்வதில்லை என்றும், மேல் நடவடிக்கை இல்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அஸ்மதி அப்துல் அஜீஸ் விளக்கம் அளித்துள்ளார்.

இப்புகாரை அளித்தவரையும், சாட்சிகளையும் விசாரணை செய்ததில் அனைவரின் வாக்குமூலங்களும் ஒரே மாதிரியாக அமையவில்லை. முரண்பாடுகள் நிறைய உண்டு என்று அஸ்மாடி தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்