ஏப்ரல் 9 ஆம் தேதி நோன்புப்பெருநாள் பிறை பார்க்கப்படும்

ஷாஹ் அலாம், மார்ச் 30-

நோன்புப்பெருநாளுக்கான தேதியை நிர்ணயிப்பதற்கு வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி மாலையில் பிறை பார்க்கப்படும் என்று அரச முத்திரைக் காப்பாளர் அறிவித்தார்.

நாடு முழுவதும் 29 இடங்களில் பிறை பார்க்கப்படும் என்று அரச முத்திரைக்காப்பாளர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்