ஷாஹ் அலாம், மார்ச் 30-
நோன்புப்பெருநாளுக்கான தேதியை நிர்ணயிப்பதற்கு வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி மாலையில் பிறை பார்க்கப்படும் என்று அரச முத்திரைக் காப்பாளர் அறிவித்தார்.
நாடு முழுவதும் 29 இடங்களில் பிறை பார்க்கப்படும் என்று அரச முத்திரைக்காப்பாளர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.