கணவனால் கத்தியால் குத்தப்பட்ட மனைவி நலமுடன் இருக்கிறார்.
ஸ்தாப்பாக், ஜன – 7 ,
கடந்த சனிக்கிழமை ஸ்தாப்பாக்கில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் கணவனால் மாது ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார், கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 37 வயதுடய அந்தப் பெண் தற்போது நலமாக இருப்பதாக வங்சா மாஜூ போலீஸ் தலைவர் Superintendan அஷாரி அபு சமா தெரிவித்தார்.
இது வரையில் அப்பெண்ணிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட வில்லை எனவும், வேறு ஒரு ஆடவருடன் அந்தப் பெண்ணுக்குத் தொடர்பு இருப்பதாக கணவனால் சந்தேகிக்கப்பட்டதே இந்தச் சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறதாக அஷாரி அபு சமா சொன்னார்.
Wanita ditikam suami dilaporkan stabil