சிரம்பான், ஜன – 7,
ஆன்லைனில் மோசடி செய்யும் கும்பலுக்கு சிம்கார்டுகளை விநியோகிக்கும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த புதன் கிழமை இவ்வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒஇரு வெவேறு சோதனை நடவடிக்கைகளில் சீன நாட்டைச் சேர்ந்த இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என சிரம்பான் காவல் துறை தலைவர் Asisten Komisioner அரிஃபாய் தராவே கூறினார்.
30 மடிக்கணினிகள், 17 கைப்பேசிகள், 7 ஆயிரத்து 315 சிம் கார்டுகள், 30 விரலிகள் போன்ற பல தொழில்நுட்ப சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.