ஜனவரி 14இல் மே பேங்க் சேவைகளில் சிக்கல்

கோலாலம்பூர், ஜன – 7,

அட்டவணையிடப்பட்ட பராமரிப்பு காரணமாக எதிர்வரும் ஜனவரி 14 ஆம் தேதியில் மே பேங்க் வங்கி சேவைகளைப் பயன்படுத்துவதில் வாடிக்கையாளர்கள் சில சிக்கல்களை எதிர்கொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maybank2U இணையபத்தளம், Maybank2U செயலி, MAE செயலி, Maybank2u Biz  ஆகியன அதிகாலை மணி 3 முதல் 6 மணி வரை செயல்படுவதில் சிக்கல் ஏற்படும் என மே பேங்க் குறிப்பிட்டுள்ளது. ,

எனவே, வாடிக்கையாளர்கள் அவ்வங்கியின் சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுமாயின், தமது மன்னிப்பை கோரியுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்