வெள்ளத்தால் பாதிப்படைந்த சாலைகளை சரி செய்ய 30 மில்லியன் வெள்ளி

குளுவாங், ஜன – 7,

ஜோகூரில் வெள்ளத்தால் சேதம் அடைந்த 8 சரிவான பகுதிகளையும் 29 சாலைகளையும் சீரமைக்க 30 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்படுவதாக பொதுப் பணித் துறையின் துணை அமைச்சர் அஹ்மாட் மஸ்லான் அறிவித்தார்.

குளுவாங், மெர்சிங், கோத்தா திங்கி ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ள நிலையில் அவற்றைச் சீரமைக்கு பணிகள் இவ்வாரம் தொடங்கப்படும் என்றார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்