பேரா மாநிலத்தில் வெப்பத்தாக்கத்தால் எழுவர் பாதிப்பு

பேராக், மார்ச் 14 –

கோடை வெயில் வெப்பத்தின் காரணமாக பேரா மாநிலத்தில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் வெப்ப பக்க வாதத் தாக்கத்தினால் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதார மற்றும் இந்தியர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் A. சிவநேசன் தெரிவித்துள்ளார்.

இந்த 7 சம்பவங்களில் முதல் ஐந்து சம்பவங்களில் போலீஸ் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்