விசாரணைக்கு சிங்கப்பூர் பிரஜை அழைக்கப்பட்டுள்ளார்

கோலாலம்பூர், மார்ச் 14 –

துன் மகாதீர் முகமதுவின் நெருங்கிய நண்பரும் முன்னாள் நிதி அமைச்சருமான துன் டாயிம் ஜைனுதீன், சில மதிப்பு வாய்ந்த சொத்துக்களின் விவரங்களை அறிவிக்காதது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மேற்கொண்டு வரும் விசாரணைக்கு உதவ சிங்கப்பூர் பிரஜை ஒருவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் அறிவித்துள்ளது.

அதேவேளையில் சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் வர்த்தகர், தனக்கு மற்றும் தனது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்து விவரங்களையும் அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டுள்ளதாகஸ்.பி.ர்.ம் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்