போதைப்பொருள் கடத்திய 28 மலேசியர்கள் கைது

போதைப்பொருள் கடத்தல் கும்பலின் கைக்கூலிகளாக சசெயல்பட்டு, போதைப்பொருளை கடத்திய 28 மலேசியர்கள் வெளிநாடுகளில் பிடிபட்டுள்ளனர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத் தொழிப்பு பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் கமருடின் முஹமட் டின் தெரிவித்தார்.

இந்த 28 பேரும் கடந்த ஜனவரிக்கும் நவம்பர் மாததிற்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் வெளிநாடுகளின் அமலாக்கத் தரப்பினரால் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 17 பேராக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்