மாமன்னர் சுல்தான் இப்ராஹிம்மை சந்தித்தார் பிரதமர் அன்வார்

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை இன்று பிரதமர் டத்தோ செஇ அன்வார் இப்ராஹிம் இஸ்தானா நெகாராவில் சந்தித்தார்.

நாட்டின் 17 வது மாமன்னராக பொறுப்பேற்ற பின்னர் பிரதமரைச் சந்தித்ததுதான் முதல் பணியாக இருந்ததாக சுல்தான் இப்ராஹிம் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்