மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை இன்று பிரதமர் டத்தோ செஇ அன்வார் இப்ராஹிம் இஸ்தானா நெகாராவில் சந்தித்தார்.
நாட்டின் 17 வது மாமன்னராக பொறுப்பேற்ற பின்னர் பிரதமரைச் சந்தித்ததுதான் முதல் பணியாக இருந்ததாக சுல்தான் இப்ராஹிம் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.