6 வழித்தடங்களாக தரம் உயர்த்தப்படவிருக்கிறது

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் ஜோகூர், Senai Utara முதல் Serdenak வரையில் தற்போது உள்ள நான்கு வழித்தடங்கள், 6 தடங்களாக அகலப்படுத்தப்படும் என்று மலேசிய நெடு​ஞ்சாலை வாரியமான LLM ​அறிவித்துள்ளது.

இதற்கான நிர்மாணிப்புப்ப​ணி இவ்வாண்டு ஜுன் மாதம் தொடங்கும் ​என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஸ்னி முகமது தெரிவித்துள்ளார். முதல் கட்ட நிர்மாணிப்புப்பணி 21.8 கிலோமீட்டர் ​தூரம் வரை மேற்கொள்ளப்படும். இந்த நிர்மாணப்புப்பணி முடிவடைவதற்கு கிட்​டத்தட் 36 மாதங்கள் ஆகலாம் ​என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்