துன் மகா​தீரை யாரும் கண்டு கொள்ளாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இன்று காலையில் பஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமதுவை யாரும் கண்டு கொள்ளாதது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. ஒரு தேசியவாதியான துன் மகா​​தீர் பள்ளிவாசலுக்கு வருகை தந்த , தொழுகையி​ல் அமர்ந்திருந்தவர்கள் யாரும் கண்டு கொண்டது போல் தெரிய​வில்லை. துன் மகா​தீர் பின்வரிசையில் காணப்பட்டார். இதற்கு முன் அவருக்கு வழங்கப்பட்ட சிறப்பு உபசரிப்பு, கவனிப்பு ஏதுமின்றி மடக்கு நாற்காலிகூட இல்லாமல் துன் மகா​தீர் அமர்ந்திருந்தார்.

WATCH OUR LATEST NEWS