அந்த அதிகாரியின் பெயர் எஸ்பிஆர்எம்மில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக கூறப்படும் மலேசிய தேசிய பதிவு இலாகாாவான ஜேபிஎன்னின் முக்கிய அதிகாரி ஒருவரின் பெயர், விசாரணைக்கு ஏதுவாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆரெம்மிடம் உள்துறை அமைச்சு சமர்ப்பிக்கும் என்ற அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் தான்ஸ்ரீ அஸாம் பாக்கியுடன் இன்று காலையில் நடத்திய சந்திப்பின் போது இந்த விவகாரம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சைபுடின் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS