அரசாங்கம் ஜி எஸ்டி எனப்படும் பொருள் மீதான வரியை அதிகரிக்க வேண்டுமே தவிர பொருள் விற்பனை வரியான ஸ்ஸ்டி யை உயர்த்திருக்க கூடாது என மசீச கட்சியின் பேச்சாளர் சவ் யி ஃபுங் கருத்து தெரிவித்துள்ளார். பொருள் விற்பனை வரி புதிய பட்ஜெட்டில், 6 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது பி 40 மக்களுக்கு பெரும் பாரமாக அமையும் என சோ மேலும் கூறினார்.
அரசாங்கம் கி எஸ் டியை குறைந்த அளவில் 3 முதல் 4 சதவிகிதம் அளவில் வரி கட்டத் திட்டமிட்டிருந்தால், அது பி 40 மக்களுக்கு பெரும் பாரமாக அமையாது என்று அவர் மேலும் கூறினார்.