குறைந்தபட்சம் ஜி.இ16 வரை பிரதமரை ஆதரிப்பதாக எம்.ஐ.சி உறுதியளிக்கிறது

அடுத்து 16வது பொது தேர்தல் வரை ம இ கா ஒற்றுமை அரசாங்கத்திற்கு தங்களின் ஆதரவை வழங்கி வரும் என ம இ கா கட்சியின் தேசிய தலைவர் ச விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் தனது கட்சியை சார்ந்து யாரும் இடம்பெறாத நிலையில் இருந்த போதும், நாட்டின் பிரதமரான அன்வார் இப்ராஹிம்க்கு தங்களின் முழு ஆதரவும் 16வது பொது தேர்தலைவரை வழங்கும் எனக் கூறியதுடன் 16வது பொது தேர்தலில், ம இகாவிற்கு எத்தனை நாற்காலிகள் ஒதுக்கப்படவுள்ளது என்பதை பொறுத்து கட்சி தொடர் முடிவுகள் எடுக்கும் என விக்னேஸ்வரன் கூறினார்.

WATCH OUR LATEST NEWS