நிட்சா அஃப்ஹாம் வழக்கில் குற்றவியல் கூற்று ஏதும் இல்லை

கிள்ளான்,செப்டம்பர் 21-

கிள்ளான் ஆற்றின் அருகே ஆகஸ்ட் 14 – ஆம் திகதி கண்டெடுக்கப்பட்ட பாடகர் முஹம்மது நிட்ஸா அஃஹாம் மொக்தார் வழக்கு திடீர் மரணம் என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் – ஆள் உறுதி செய்யப்பட்டது.


மேலும், இந்த வழக்கில் குற்றவியல் தொடர்புடைய எந்தவித கூற்றுகளும் அவரது விசாரணையில் கண்டறியப்படவில்லை. விரைவில் இதனையொட்டி விசாரனை முடிக்கப்பட்டு மற்றும் துணை அரசு வழக்கறிஞருக்குப் பரிந்துரைக்கப்படும் என்று காவல்துறைத் தலைவர் டத்தோ உசேன் உமர் கான்

WATCH OUR LATEST NEWS