கோலாலம்பூர், செப்டம்பர் 29-
கோலாலம்பூர் மாநகரில் ஒழுங்கின நடவடிக்கையை துழைதொழிக்கும் வகையில் சனிக்கிழமை-யான்று இரவு போலீசார் மேற்கொண்ட சேதனை நடவடிககையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சநதேகிக்கப்படும் 11 அந்நிய நாட்டுப்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓப்ஸ் நோடா என்ற பெயரில் மாநகரில் மூன்று ஹோட்டல்களில். இரவு 9 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நடவடிக்கையில் 21 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய 11 அந்நிய நாட்டுப்பெண்கள் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் குற்றப்புலனாய்வு போலீஸ் தலைவர் முகமது ரசாலி முகமது. இட்ருஸ் தெரிவித்தார்.