திருப்பதி லட்டு வழக்கு: கடவுளை அரசியலில் இருந்து தள்ளிவைத்திருக்க வேண்டும் – சுப்ரீம் கோர்ட்

30 செப்-

திருப்பதி லட்டு விவகாரத்தில், கடவுளை அரசியலில் இருந்து தள்ளிவைத்திருக்க வேண்டும்; திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டது தொடர்பான ஆய்வறிக்கையில் தெளிவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டு தொடர்பான வழக்கில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS