கோலாலம்பூர், டிச. 24-
நாளை புதன்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் நான்கு மாநிலங்களில் நாளை காலையில் இடியுடன் கடும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிலாங்கூர், நெகிரி செம்பிலான், சபதா மற்றும்் சரவாக்கில் காலையில் கடும் மழை பெய்யலாம் என்று அது ஆருடம் கூறியுள்ளது.