நார்வேயில் நிகழ்ந்த விபத்தில் நான்கு மலேசியர்கள் காயம்

கோலாலம்பூர், டிச. 28-


கடந்த வியாழக்கிழமை, நார்வேயில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் மலேசியப் பிரஜைகள் நால்வர் காயமுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நார்வேயில் பாஸ்ரேவாட்னட் ஏரிப் பூங்காவிற்கு அருகில் நிகழ்ந்த விபத்தில் சொற்ப காயங்களுக்கு ஆளான நான்கு மலேசியர்களும் தற்போது லோப்டனில் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மலேசிய வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அறிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS