டிஏபியின் இரு முக்கியத் தலைவர்கள் போட்டியிடவில்லை

பெட்டாலிங் ஜெயா, பிப்.19-

அடுத்த மாதம் டிஏபியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் டிஏபியின் இரு பழம்பெரும் தலைவர்களான தான் கொக் வாய் மற்றும் ஃபோங் குய் லுன் ஆகியோர் போட்டியிடவில்லை.

உயர்மட்டப் பொறுப்புகளுக்கு போட்டியிடப் போவதாக அறிவித்து இருந்த டிஏபியின் ஆலோசகரான தான் கொக் வாய் மற்றும் டிஏபியின் பொருளாளரான ஃபோங் குய் லுன், போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொள்வதாக இன்று அறிவித்துள்ளனர்.

WATCH OUR LATEST NEWS