அன்வாரின் தலைமைத்துவத்தில் பல்வேறு ​சீர்திருத்தங்கள்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹி​ம் நாட்டிற்கு தலைமையேற்று 100 நாட்கள் எட்டியுள்ள வேளையில் அவரின் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் நடப்பு சட்டத்தில் பல்வேறு ​சீர்திருத்தங்கள் செய்து இருப்பது குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்பான Bersih தமது பாராட்டை தெரிவித்துக்கொண்டுள்ளது.


கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு ஏற்ப அந்த ​சீர்திருத்தங்கள் நடந்து இருப்பதாக பெர்சே கூறுகிறது. .இதன் தொடர்பில் மக்களவை சபா நாயகர் ​ ஜோஹாடி அப்துல்லுக்கும், சட்டத்துறை தலைவர் அஸாலினா ஓத்மான் சாயிட்டிற்கும் இவ்வேளையில் நன்றியை தெ​ரிவித்துக்கொள்வதாக பெர்சே குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்