ஜோகூர், மார்ச் 18 –
நாட்டின் தலைசிறந்த அற்புத ”டைனமிக் ஏழாம் உணர்வு விழித்தெழுதல்” உளமன உணர்வியல் அனுபவ பயிற்சிக்கான இலவச விளக்க உரை நாளை, மார்ச் 19 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, இரவு 8 மணிக்கு எண் 54, ஜாலான் முத்தியாரா ஏமாஸ் 7/5 தாமான் மௌன்ட் அவுஸ்தின் , ஜோகூர் பாரு என்ற முகவரில் நடைபெறவிருக்கிறது.
டைனமிக் மெய்ஞ்ஞான ஆன்மிக உளமன உணர்வியல் பயிற்சி இயக்குநரும் பயிற்றுநருமான மனிதநேயர் டைனமிக் ஆன்மீக Master Gabriel அவர்களால் நடத்தப்படும் இந்த இலவச உரையில் பங்கேற்க ஆர்வம் கொண்டுள்ளவர்கள் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.