இலவச விளக்க உரை

ஜோகூர், மார்ச் 18 –

நாட்டின் தலைசிறந்த அற்புத ”டைனமிக் ஏழாம் உணர்வு விழித்தெழுதல்” உளமன உணர்வியல் அனுபவ பயிற்சிக்கான இலவச விளக்க உரை நாளை, மார்ச் 19 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, இரவு 8 மணிக்கு எண் 54, ஜாலான் முத்தியாரா ஏமாஸ் 7/5 தாமான் மௌன்ட் அவுஸ்தின் , ஜோகூர் பாரு என்ற முகவரில் நடைபெறவிருக்கிறது.

டைனமிக் மெய்ஞ்ஞான ஆன்மிக உளமன உணர்வியல் பயிற்சி இயக்குநரும் பயிற்றுநருமான மனிதநேயர் டைனமிக் ஆன்மீக Master Gabriel அவர்களால் நடத்தப்படும் இந்த இலவச உரையில் பங்கேற்க ஆர்வம் கொண்டுள்ளவர்கள் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்