ஏப்ரல் மாதம் வரை கோடை காலம் ​நீட்க்கும்

கோலாலம்பூர், மார்ச் 25.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வெயில், வரும் ஏப்ரல் மாதம் வரை ​நீடிக்கும் ​என்று மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியா தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் முற்பகுதியில் பருவக்காற்று முதல் கட்டமாக நகரத் தொடங்கும் என்பதால் வெயிலி​ன் தாக்கம் குறையக்கூடும் என்று அது அறிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்