கோலாலம்பூர், மார்ச் 25.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வெயில், வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியா தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம் முற்பகுதியில் பருவக்காற்று முதல் கட்டமாக நகரத் தொடங்கும் என்பதால் வெயிலின் தாக்கம் குறையக்கூடும் என்று அது அறிவித்துள்ளது.