ஓ.பி.ஆர். வட்டி விகிதம் 3 விழுக்கடாக நிலைநிறுத்தம்

கோலாலம்பூர், மார்ச் 7 –

ஓ.பி.ஆர். எனப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியா, நிலைநிறுத்தியுள்ளது. மிதமான அளவாக இருந்தாலும் உலகளாவிய பொருளாதாரம் தொடர்ந்து விரிவாக்கம் கண்டு வருவதை தொடர்ந்து ஓ.பி.ர் வட்டி விகிதத்தை தொடர்ந்து நிலைநிறுத்துதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக பேங்க் நெகாரா அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஒவ்வொரு நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்திலும் பேங்க் நெகாரா ஓபிஆர் வட்டி வகிதத்தை 3 விழுக்காட்டிற்கு தொடர்ந்து நிலை நிறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்