கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

குறிப்பிட்ட நோக்கத்திற்காக பிரதமர் அலுவலகத்தின் பெயரைப் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தங்களின் தேவைகளுக்காக பிரதமரின் அலுவலத்தின் பெயரை பயன்படுத்தும் பொறுப்பற்ற நபர்களின் செயலைப் பிரதமர் துறை கடுமையாக கருதுவதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொறுப்பற்ற நபர்களின் இந்த செயல், பிரதமர் துறைக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என்று அது எச்சரித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்