மலாய்காரர்களின் ஆதரவு அலை தொடரும்

கடந்த 15ஆவது பொதுத் தேர்தலில் Tan Sri முகைதீன் யாசின் தலைமையிலான perikatan nasional க்கு சாதகமாக அமைந்த மலாய்காரர்களின் ஆதரவு அலை, வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்று பாஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.


இதன் அடிப்படையில் அதிகமான சட்டமன்ற தொகுதிகளை perikatan nasional கைப்பற்றும் சாத்தியம் இருப்பதாக சிலாங்கூர் மாநில பாஸ் கட்சி தலைவர் Datuk Dr Ahmad Yunus Hairi நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்