கெளரவ தலைமை கமிஷனராக மாமன்னர் நியமனம்

கோலாலம்பூர், மார்ச் 21 –

அரச மலேசிய போலீஸ் படையின் கெளரவ தலைமை கமிஷனராக மாமன்னரை நியமிக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான போலீஸ் சட்ட மசோதாவை நாடாளுமன்றம் இன்று நிறைவேற்றியது

இந்த சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய 16 எம்.பி.க்கள் கலந்து கொண்டதாக உள்துறை துணை அமைச்சர் டத்துக் ஶ்ரீ டாக்டர் அன்வார் தெரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்