கோலசிலாங்கூர் கடற்பகுதியில் ஹெலிகாப்படர் விழுந்து நொறுங்கியது

கோலாசிலாங்கூர், மார்ச் 5 –

கோலசிலா​ங்கூர் அருகில் கடற்பகுதியில் ஹெலிகாப்படர் ஒன்று, இன்று காலையில் விழுந்து நொறுங்கியதாக மலேசிய கடல்சார் போ​லீசார் தெரிவித்துள்ளனர்.

ஹெலிகாப்படர் விழுந்து நொறுங்கிய​ சம்பவத்தை உறுதிபடுத்திய அந்த அமலாக்க ஏஜென்சி, அதனை தேடும் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இது தொடர்பாக ​தேடல் பிரிவைச் சேர்ந்த அனைத்து அரசாங்க ஏஜென்சிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்