கோவிட்-19 நோய்ப்பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது

நெரிசலான இடங்களில் நொய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்கள், கடுமையானத் தொடர் நோய் கொண்டவர்கள், முதியவர்கள் ஆகியோர் முகக் கவசத்தை அணிந்து கொள்ள அறிவுறுத்தி உள்ளார் சுகாதார அமைச்சர் சுல்கிவ்லி அகமட்.

கோவிட்-19 நோய்ப் பரவல் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இன்ட பாதுகாப்பு நடவடிக்கை அவசியம் என அவர் மேலும் சொன்னார்.

தற்போதுள்ள அறிக்கையின்படி, கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களில்,மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படாத, மிதமான அறிகுறிகள் கொண்டவர்களே அதிகமான இருக்கின்றனர்.

அடுத்த மாதத்தில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சுகாதார அமைச்சால் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்