கோவிட்19 : சுயக் கட்டுப்பாட்டைக் கடை பிடியுங்கள்

கோவிட்-19 தொற்றில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சுயக் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும் எனத் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி இன்று அறிவுறுத்தினார்.

இவ்விவகாரம் குறித்து முகநூலில் பதிவிட்ட அவர் குறிப்பிடுகயில், கோவிட்-19 சம்பவங்களின் அதிகரிப்பு குறைந்த அளவிலேயே இருந்தாலும், அடிக்கடி கைகளைக் கழுவுவது, கைத் தூய்மியைப் பயன்படுத்துவது போன்ற சுயக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மக்கள் எப்போதும் கடைபிடிக்க வேண்டும் என்றார்,

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்