தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டியதில்லை

Bersatu கட்சி தலைவர் முகைதீன் யாசின் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் அவர் bersatu கட்சி தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டிய அவசியமில்லை என்று அக்கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் Razali Idris தெரிவித்துள்ளார்.


முகைதீன் யாசினை பதவி விலகச் சொல்வது என்பது நியாயமற்றதாகும். இது அரசியல் பழிவாங்கும் செயலாகும். அவர் பதவி விலகுவதாக இருந்தாலும் கூட அதனைத் தாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்று அக்கட்சியின் முன்னனி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்