நீரில் மூழ்கி இருவர் பலி

சபா, Lahad Datu – வில் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் 11 வயதுடைய Nur Naufal Iqbal Mohammed Nizam மற்றும் Mohammad Juiqram Julmasalleh ஆகியோர் ஆற்றில் இருந்து மீட்டெடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

நேற்று அதிகாலை 4 மணியளவில் Nur Naufal என்கிற சிறுவன் பொதுமக்களினால் காப்பாற்றப்பட்டு Lahad Datu மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின் இறந்த வேளையில் மற்றொரு சிறுவனின் உடல் நேற்று காலை 11:30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்