பச்சரிசி விலை நாளை முதல் விலை குறைகிறது

புத்ராஜெயா, மார்ச் 19 –

இறக்குமதி செய்யப்பட்ட பச்சரிசியின் சில்லரை விலை , நாளை மார்ச் 20 ஆம் தேதி முதல் 2 வெள்ளி முதல் 3 வெள்ளி வரை குறைக்கப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட பத்து கிலோ பெக்கெட் பச்சரிசியில் தற்போதைய சந்தை விலை 38 வெள்ளி முதல் 45 வெள்ளி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. .

நாளை முதல் புதிய விலை 35 வெள்ளியாகும் என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ மொகாமாட் சாபு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்