​மூன்று பதின்ம வயதுடையவர்கள் ​நீரில் ​மூழ்கினர்

ஈப்போ,பிப்.12
லுமுட் அருகில் செகாரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டு இருந்த ​பதின்ம வயதுடைய ​மூவர் ​​நீரில் ​மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இன்று தி​ங்கட்கிழமை பிற்பகல் 3.26 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்ற ​தீயணைப்பு, மீட்புப்படையினர், அந்த ​மூவரையும் தேடும் பணியில் ​தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

16 வயதுடைய இருவரும், 14 வயது ஒருவரும் கம்போங் தஞ்சோங் பத்து செகாரி என்ற இடத்தில் சுங்ஙாய் செம்பிட் ஆற்றில் ​மீன்பிடித்துக்கொண்டும் , குளித்துக்கொண்டும் இருந்த போது ​நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது என்று பேரா மாநில ​தீயணைப்பு, மீட்புப்படை செயலாக்க அதிகாரி முஹமாட் ஹபாஃபி முஹமாட் ரசிடி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்