விசாரணை அறிக்கையை போலீசார் திறந்துள்ளனர்

கோலாலம்பூர், ஜன – 4,

மலேசிய இஸ்லாமிய தேசிய மன்ற விவகாரங்களுக்கு எதிராக தலையீடு இருப்பதாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ சுஹாய்சி முகம்மட் ஸாயின் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய விவகாரங்களுக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளை தொடர்பில் போலீசார் இரண்டு விசாரணை அறிக்கைகளை திறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புலன் விசாரணை தொடர்பில் எந்தவொரு தரப்பினரும் ஆருடம் கூற வேண்டாம் என்று பொதுக்களுக்கு சுஹாய்சி முகம்மட் ஸாயின் அறிவுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்